நேற்று செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக நாடாளுமன்றத்தை சுற்றி இரும்பு தடுப்புகள் பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று (4) நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறும் என அச்சத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக நாடாளுமன்றத்தை சுற்றி இரும்பு தடுப்புகள் பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று (4) நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறும் என அச்சத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.