பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய தனது பதவிய இராஜினாமா செய்வதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்
இதேவேளை தொழிற்துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண ஆகியோரும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்