ராஜபக்சவின் கட்டளையுடன் ரணில் அல்ல புத்தரால் கூட நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஐக்கிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்கள் இருக்கும்வரை...
EDITOR
இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்ற ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அரசாங்கத்தின் மிகுதி அமைச்சர்கள் 09 பேர் இன்று பதவியேற்றனர். அதன்படி புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
சாதகமான காலநிலை நீடித்தால் 45,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (20) விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை எண்பதாயிரம் (80,000) சிலிண்டர்கள் நாளை (21)...
புதிய அமைச்சர்கள் 10 பேர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கத் திட்டமிட்டுள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதியாக...
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடனை இந்திய ரூபாயில் செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. வர்த்தக பரிவர்த்தனைகள், சமீபத்திய கடன்...
இன்று தரையிறங்கவுள்ள பெற்றோல் கப்பலுக்கான தாமதக் கட்டணமாக இலங்கை அரசாங்கம் 335 மில்லியன் ரூபாயை செலுத்தவுள்ளது. இந்தக் கப்பல் மார்ச் 27ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த நிலையில்...
மிரிஹான பிரதேசத்தில் கடந்த மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் போது பேருந்துக்கு தீ வைத்த சந்தேகநபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (19) கைது செய்துள்ளனர்....
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் போது எவ்வித மின்வெட்டுகளையும் ஏற்படுத்த வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும்...
மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளில் பின்னணியில் ஜே.வி.பி. இருப்பதாக சிலர் தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என அக்கட்சி அறிவித்துள்ளது. அமைதியின்மை தொடர்பில்...
கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையை மீண்டும் தொடங்குவதற்கு நாட்டுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் தேவைப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று...
அதிகாரம் மற்றும் பதவி மீது பேராசை கொண்டால் இதுதான் நடக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று பேசிய அவர், மஹிந்த ராஜபக்ஷ...
கொழும்பு கோட்டை பகுதியில் மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரையை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். கோட்டா - ரணில் சதி அரசாங்கத்தை அகற்றுவோம்!”...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு றோல், பணிஸ் என ஏனைய பேக்கரி உணவு...
சாதாரண மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள உத்தரவிடவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், வன்முறையை ஆதரிவிக்கவில்லை என்றும் அதனை...