அனைத்து மதுபான சாலைகளையும் மூட உத்தரவு

அனைத்து மதுபான சாலைகளையும் மாலை 5 மணியுடன் மூடுமாறு இலங்கை காலால் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

நாளைய தினம் வழமைபோன்று அனைத்து மதுபானக் கடைகளும் செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.