திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் ஒன்றுதிரண்டு தற்போது போராட்டத்தடை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளே இருப்பதாக கூறியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் ஒன்றுதிரண்டு தற்போது போராட்டத்தடை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளே இருப்பதாக கூறியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
— Vithushan Jeyachandran (@imjvithu) May 10, 2022
VIDEO – @ArjunRavi96 pic.twitter.com/zhu1crH7MK