ஒரு தேநீர் மற்றும் ஒரு மதிய உணவுப் பொதியின் விலை குறைந்துள்ளது
தேநீரின் விலையை 20 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை மதிய உணவுப் பொதி ஒன்றின் விலையை 10% குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அச்சங்கத்தின் பேச்சாளர் அசேல சம்பத் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு முதல்…