மஹிந்த மற்றும் பசிலுக்கு பயணத்தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜபக்ஷ சகோதரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 28ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என உயர்…