அமைதிப் போராட்டம் தொடங்கி இன்றோடு 50 நாள்: நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவை பெற்றது பொலிஸ்
கொழும்பு காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (28) 50 நாட்கள் நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இளைஞர்கள் குழுவொன்று போராட்டத்தை ஆரம்பித்தது. இந்நிலையில் குறித்த போராட்டம் தொடங்கி இன்று…