பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு மகா சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு புறம்பாக அரச தலைவர்கள் செயற்பட்டால் இதுவரை காலமும் வழங்கிய ஆசிர்வாதம் அனைத்தும்...
Month: April 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பங்களிப்பை வழங்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்....
சென்னை அணியின் தலைவராக டோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணிக்கு ஜடேஜா...
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குறித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது தற்போதைய அரசாங்கத்தை...
தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 95 டொலர் என...
பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வருவதற்கும் புதிய அரசாங்கம் அவசியம் என முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனாமதேய துண்டுப்பிரசுரம் ஒன்று ஆவா குழு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் நடந்துகொண்டிருக்கும் தண்டிக்கப்பட வேண்டிய சில தவறுகள் தமது குழுவினால்...
பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வுகாண வேண்டும் என்று மாத்திரமே பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மாறாக இத்தருணத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை என...
கடந்த காலங்களில் மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களுடன் எதிர்காலத்தில் இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டால் அதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள்...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால...
இரசாயன உரம் இறக்குமதிக்கு தடை விதிக்கும் ஜனாதிபதியின் முடிவின் மூலம் நாட்டில் விவசாயிகளுக்கும் விவசாயத் துறைக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை...
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் பங்காற்றலுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இன்று (29) தம்மைச் சந்தித்த சுயஈன...
எதிர்வரும் முதலாம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டினை மேற்கொள்ளாதிருக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம்...
2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சர்வதேச...