2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.