அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளத்தில் வந்திறங்கியிருப்பதாக தகவல்
விமானப்படை தளத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட மக்கள் தற்போது தயராகி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறப் போகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீழ் உள்ள வீடியோ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றதை காட்டுகின்றது.