எரிபொருளின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது டுவிட்டர் பக்கத்திலேயே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது டுவிட்டர் பக்கத்திலேயே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
Social Media reports of a Fuel price increase taking place tonight is False. #FuelPrices #SriLanka #MinistryOfEnergy
— Kanchana Wijesekera (@kanchana_wij) April 24, 2022